..:: ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் அருட்படல்கள் ::..
- பாடல்கள் எழுதியவர் :- அருட்கவியரசு விஸ்வபிரம்மம் வை. இ. எஸ். காந்தன் ஐயா
|
|
- இசையமைத்தவர் :- A.மகேந்திரன்
|
|
- அனுசரணை :- அவுஸ்திரேலியா வாழ் அம்பாள் அடியார்கள்
இந்த இறுவட்டு வெளியீடானது 19.06.2010 சனிக்கிழமை காலை 10.30 மணிமுதல் நன்பகல் 12.30 மணி வரையுள்ள சுபவேளையில் அம்பாளின் தேவஸ்தான மண்டபத்தில் இனிதே நடைபெற்றது
..:: எமது இறுவட்டில் உள்ள 8 பாடல்களினதும் 1நிமிட ஒலிகள் ::..
|
|
மேலும் இதன் முழுநீள ஒலி அடங்கிய இறுவட்டை பெற விரும்பும் அடியார்கள் எமது தேவஸ்தான பரிபாலன சபையுடன் தொடர்புகொண்டு (தொடர்புகளுக்கு) இந்த இறுவட்டை பெற்றுக்கொண்டு எமது ஆலய வளர்ச்சிக்கு உதவுமாறு இறையன்புடன் வேண்டிக்கொள்ளும் நாங்கள்
என்றும் இறைபணியில் உள்ள
ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான
பரிபாலன சபை
ஓந்தாச்சிமடம்
என்றும் இறைபணியில் உள்ள
ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் தேவஸ்தான
பரிபாலன சபை
ஓந்தாச்சிமடம்