..:: பொதுத்தொண்டுகள் ::..
மட்/ஒந்தாச்சிமடம்
ஸ்ரீ விநாயகர் வித்தியாலய 2010ம்
ஆண்டு 5ம்
தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களுக்கும்
தலா 1000ரூபாய் நிலையான வைப்புச் செய்து, வித்தியாலய அதிபர், கற்பித்த ஆசிரியர்,
சித்தியடைந்த 6 மாணவர்களினதும் டிஜிட்டல் பதாதை ஒன்று பாடசாலை வளாகத்துக்குள் அமைத்து 9. 12. 2010 அன்று காலை 10 மணியளவில் ஆலய நிருவாக
சபையினால் திறப்புவிழா செய்து
கௌரவிக்கப்பட்டது.