..:: ஆசியுரை ::..
..தலைவர் அவர்களின் ஆசிச்செய்தி..
ஓம் சக்தி,எல்லாம்வல்ல ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் பாதம் பணிந்து. ஓந்தாச்சிமடம் ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள் சரித்திரம் அவள் தன் அருள், அமைவிடம் அன்னை புகழ் சேர்ந்த ஆர்வலர்கள் அக்கறையுடன் உள்ளடக்கிய இவ் விபரம் பெட்டகமாம் புதிய சாதன வழி இவ் ‘”இணையம்” இவ் வழி செயலாற்றும், இவற்றிற்கு வழி காட்டும் என்பது திண்ணம். பார் எங்கும் பரவிக்கிடக்கும் நம் சமூகத்தார், தொண்டர்கள் ,அடியார்கள், நலன் விரும்பிகள் இவ்விணைய வசதியால் நன்மைபெறட்டும். நாம் வியக்கும் வண்ணம் இத்தேவி புகழ் தேசமெல்லாம் வியாபிக்கட்டும்.
பார் எங்கும் பரவிக்கிடக்கும் நம் சமூகத்தார், தொண்டர்கள் ,அடியார்கள், நலன் விரும்பிகள் இவ்விணைய வசதியால் நன்மைபெறட்டும். நாம் வியக்கும் வண்ணம் இத்தேவி புகழ் தேசமெல்லாம் வியாபிக்கட்டும்.
நடப்புச் செயல்கள், பண்பாட்டு வழக்காற்று விழுமியங்கள் நாளைய வரலாறாகட்டும். தொன்மை மிக்க நம் இந்து நெறி தொலைந்து விடாமல் நீடித்து நிலைத்து நிற்க வரலாறு சொல்லும். பண்பாட்டு பயன்பாடுகள் பயனானவை. இவ்வகையில் இந்த இணையம் செயற்படுபாடு இத்தனையும் நிறைவு செய்யும், ஏற்றமிகு வழிவகுக்கும். என்றும் இனிதான நன்றிகள்
பார் எங்கும் பரவிக்கிடக்கும் நம் சமூகத்தார், தொண்டர்கள் ,அடியார்கள், நலன் விரும்பிகள் இவ்விணைய வசதியால் நன்மைபெறட்டும். நாம் வியக்கும் வண்ணம் இத்தேவி புகழ் தேசமெல்லாம் வியாபிக்கட்டும்.
நடப்புச் செயல்கள், பண்பாட்டு வழக்காற்று விழுமியங்கள் நாளைய வரலாறாகட்டும். தொன்மை மிக்க நம் இந்து நெறி தொலைந்து விடாமல் நீடித்து நிலைத்து நிற்க வரலாறு சொல்லும். பண்பாட்டு பயன்பாடுகள் பயனானவை. இவ்வகையில் இந்த இணையம் செயற்படுபாடு இத்தனையும் நிறைவு செய்யும், ஏற்றமிகு வழிவகுக்கும். என்றும் இனிதான நன்றிகள்
என்றும் இறையன்புடன் தலைவர்.....
சோமசுந்தரம் சிவயோகராசா
ஸ்ரீ வடபத்திரகாளி அம்பாள்
தேவஸ்தான பரிபாலனசபை.