விஸ்வகுல கம்மியரும் அவர்களின் வரலாற்று பெருமையும்
இந்த நாற்திசைகளிலும் பறந்து பட்டு வாழும் இச் சமூகத்தினர் யாழ்பாணம் ,மலை
நாடு ஆகிய இடங்களில் தந்தை வழி கோத்திர மரவு வழி உரிமை உடையோராக வாழ்கின்றார்கள்.
கிழக்கிலங்கையாகிய திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இடங்களில்
தாய் வழி பண்புசார் மரவுவழி உரித்துடையோராக வாழ்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தில்
கூனித்தீவு, திரியாய், சேனையூர், திருகோணமலை ஆகிய இடங்களிலும் மட்டக்களப்பு
மாவட்டத்தில் முறாவோடை, சித்தாண்டி, ஏறாவூர்,
கோட்டைமுனை, ஆரையம்பதி, தாழங்குடா பெரிய போரதீவு, முனைத்தீவு ஒந்தாட்சிமடம், பெரியகல்லாறு, பாண்டிருப்பு , அன்னமலை , அக்கரைப்று , தம்பிலுவில் , பொத்துவில் ஆகிய இடங்களில் தாய் வழி நேரடி மரவு உரிமை கொண்டவர்களாக வாழுகின்றனர். மட்டக்களப்பு தமிழகத்தின் ஆரம்ப காலங்களில் கரவாகுப்பற்று கம்மாளர் , எருவில்பற்று கம்மாளர் என்ற அரசியல்சாசன உரித்துடையோராக இருந்திருக்கின்றனர். இதில் கல்முனைப்பிரதேசம் சார்ந்த சொறிக்கல்முனை, சாய்ந்தமருதாகிய கரவாகு, பட்டிருப்புத்தொகுதி சார்ந்த எருவில் ஆகிய இடங்களில் மிகப் பெரும்குடியிருப்புகளை தன்னகத்தே கொண்ட பெரும்குடிமக்கள் விஸ்வ குல கம்மியர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் தாய் வழி சமூதாய மரபினராக மன்னர் காலங்களில் வகுக்கப்பட்ட குடி வழிப்பன்புடயோராக வாழ்கின்றனர். மாகோன் மன்னனால் வகுக்கப்பட்ட குடிவழி இவர்களிடையே பண்டு முறையாக வழக்காற்றில் உள்ளது. மட்டக்களப்பில் பெரிய கல்வெட்டு என்னும் வரலாற்று ஏட்டில் இப்பஞ்ச கம்மாளர் ஐந்து குடி பட்டைய உரிமையாளர்களாகவும். இரண்டு இணை குடிகளும் சார்ந்த வரலாற்று மரபினர். அதன் படியே இவர்களின் ஐந்து குடிகளும் மட்டக்களப்பு மான்மியம் , மட்டக்களப்பின் பூர்வசரித்திரம் பெரிய கல்வெட்டு ஆகிய சாசனங்கள் ஊடாக இவர்களின் குடிவளிகள்பின்வருமாறு
சூரிய அடப்பன் குடி
சும்மாடு கட்டுக்குடி
கட்டாடி குடி
பதஞ்சல்லி குடி
வேளிவாளை குடி
இணைக்குடியான முத்தநம்பி சந்ததியனரும் பத்தநம்பி சந்ததியினரும் ஆவார்கள் இதில் முத்து தம்பிலன் சந்ததியில் வந்தவர்கள் ஆனந்தி கத்தறையினதும் பத்தி நம்பி சந்ததியில் வந்தவர்கள் ஆட்டுவள்ளி கத்தறையினதும் ஆவர் இவர்களோடு பட்டயம் சாராத குடிகளான
சிங்களக் குடி
வடராமன் குடி
கொல்லன் கந்தன் குடி
சம்மான் காரக்குடி
காமாட்சி குடி
கிரிசங்கரன் குடி
சங்கரப்பத்தான் குடி
சைவேந்திரன் குடி
மடத்து அடியார் (கடல் அரசன்குடியார் )
வாணக்காரர் குடி
பொன்னீட்டி குடி
பிராமணக்கத்தரை
முத்தையா வைற்ருவர்
வடமலை கண்ணார் குடி
ஆகிய குடிகள் விஸ்வ குலகம்பியரின் குடவழி மரபுகளாகும் . இவர்களுக்கு விருது இவ்அனுமக்குடி இவர்களின் பெருநிகழ்வுகளிலும் தெய்வீக நிகழ்வுகளிலும் இவ்வனுமக்குடி ஏற்றப்பட்டு நிகழ்சிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது பண்டைய மரபு மாந்தையில் இருந்த காந்தக்கோட்டையாம் "அனுமத் துவஜம்" எனும் அனுமக்குடி பட்டொளிவீசி பறந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன சிவப்பு , மஞ்சள் வெள்ளை .நீலம் ,பச்சை ஆகிய ஐந்து நிறங்களில் இக்கொடியை அமைத்து நடுவில்வரும் வெள்ளை நிறத்தினில் கைகூப்பி வணங்கிய நிலையில் அனுமானின் உருவம் அமைக்கபட்ட கோடியே அனுமக்கொடியாகும். இவர்களின் நன்மை தீமைகளான நிகழ்வுகளுக்கு கூரைமுடி சேலைகள் தென்கின் மலர், நீல பாவாடை அமைக்கபட்ட வேம் என்பது மரபு வழியாகும் இத்தகைய அனைத்துச சிறப்புகளை உடைய இச்சமுகத்தார்கள் மட்டக்களப்பு தமிழகத்தில் "ஏந்துபணி செய்வோர்க்கு காளியாம்" என்ற பாடலுக்கு அமைப்பாகவும் "காளிவரம் பெற்ற கண்ணாளா" எனும் வாக்கியத்துக்கு அமையவும் காளி வழிபாட்டினை அன்றுமுதல் இன்றுவரை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.
கோட்டைமுனை, ஆரையம்பதி, தாழங்குடா பெரிய போரதீவு, முனைத்தீவு ஒந்தாட்சிமடம், பெரியகல்லாறு, பாண்டிருப்பு , அன்னமலை , அக்கரைப்று , தம்பிலுவில் , பொத்துவில் ஆகிய இடங்களில் தாய் வழி நேரடி மரவு உரிமை கொண்டவர்களாக வாழுகின்றனர். மட்டக்களப்பு தமிழகத்தின் ஆரம்ப காலங்களில் கரவாகுப்பற்று கம்மாளர் , எருவில்பற்று கம்மாளர் என்ற அரசியல்சாசன உரித்துடையோராக இருந்திருக்கின்றனர். இதில் கல்முனைப்பிரதேசம் சார்ந்த சொறிக்கல்முனை, சாய்ந்தமருதாகிய கரவாகு, பட்டிருப்புத்தொகுதி சார்ந்த எருவில் ஆகிய இடங்களில் மிகப் பெரும்குடியிருப்புகளை தன்னகத்தே கொண்ட பெரும்குடிமக்கள் விஸ்வ குல கம்மியர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் தாய் வழி சமூதாய மரபினராக மன்னர் காலங்களில் வகுக்கப்பட்ட குடி வழிப்பன்புடயோராக வாழ்கின்றனர். மாகோன் மன்னனால் வகுக்கப்பட்ட குடிவழி இவர்களிடையே பண்டு முறையாக வழக்காற்றில் உள்ளது. மட்டக்களப்பில் பெரிய கல்வெட்டு என்னும் வரலாற்று ஏட்டில் இப்பஞ்ச கம்மாளர் ஐந்து குடி பட்டைய உரிமையாளர்களாகவும். இரண்டு இணை குடிகளும் சார்ந்த வரலாற்று மரபினர். அதன் படியே இவர்களின் ஐந்து குடிகளும் மட்டக்களப்பு மான்மியம் , மட்டக்களப்பின் பூர்வசரித்திரம் பெரிய கல்வெட்டு ஆகிய சாசனங்கள் ஊடாக இவர்களின் குடிவளிகள்பின்வருமாறு
சூரிய அடப்பன் குடி
சும்மாடு கட்டுக்குடி
கட்டாடி குடி
பதஞ்சல்லி குடி
வேளிவாளை குடி
இணைக்குடியான முத்தநம்பி சந்ததியனரும் பத்தநம்பி சந்ததியினரும் ஆவார்கள் இதில் முத்து தம்பிலன் சந்ததியில் வந்தவர்கள் ஆனந்தி கத்தறையினதும் பத்தி நம்பி சந்ததியில் வந்தவர்கள் ஆட்டுவள்ளி கத்தறையினதும் ஆவர் இவர்களோடு பட்டயம் சாராத குடிகளான
சிங்களக் குடி
வடராமன் குடி
கொல்லன் கந்தன் குடி
சம்மான் காரக்குடி
காமாட்சி குடி
கிரிசங்கரன் குடி
சங்கரப்பத்தான் குடி
சைவேந்திரன் குடி
மடத்து அடியார் (கடல் அரசன்குடியார் )
வாணக்காரர் குடி
பொன்னீட்டி குடி
பிராமணக்கத்தரை
முத்தையா வைற்ருவர்
வடமலை கண்ணார் குடி
ஆகிய குடிகள் விஸ்வ குலகம்பியரின் குடவழி மரபுகளாகும் . இவர்களுக்கு விருது இவ்அனுமக்குடி இவர்களின் பெருநிகழ்வுகளிலும் தெய்வீக நிகழ்வுகளிலும் இவ்வனுமக்குடி ஏற்றப்பட்டு நிகழ்சிகள் தொடங்கப்பட வேண்டும் என்பது பண்டைய மரபு மாந்தையில் இருந்த காந்தக்கோட்டையாம் "அனுமத் துவஜம்" எனும் அனுமக்குடி பட்டொளிவீசி பறந்ததாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன சிவப்பு , மஞ்சள் வெள்ளை .நீலம் ,பச்சை ஆகிய ஐந்து நிறங்களில் இக்கொடியை அமைத்து நடுவில்வரும் வெள்ளை நிறத்தினில் கைகூப்பி வணங்கிய நிலையில் அனுமானின் உருவம் அமைக்கபட்ட கோடியே அனுமக்கொடியாகும். இவர்களின் நன்மை தீமைகளான நிகழ்வுகளுக்கு கூரைமுடி சேலைகள் தென்கின் மலர், நீல பாவாடை அமைக்கபட்ட வேம் என்பது மரபு வழியாகும் இத்தகைய அனைத்துச சிறப்புகளை உடைய இச்சமுகத்தார்கள் மட்டக்களப்பு தமிழகத்தில் "ஏந்துபணி செய்வோர்க்கு காளியாம்" என்ற பாடலுக்கு அமைப்பாகவும் "காளிவரம் பெற்ற கண்ணாளா" எனும் வாக்கியத்துக்கு அமையவும் காளி வழிபாட்டினை அன்றுமுதல் இன்றுவரை மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.