முடிவுரை
விஸ்வப்பிரம்ம வை.இ.எஸ்.காந்தன் குருக்கள்
மேற்குறித்த இக்கட்டுரையில் விஸ்வ குல கம்மியரின் குல தெய்வமான பத்திரை வழிபாடும் அன்னை அமர்ந்து அருளாட்சி செய்யும் திருவிடங்களும் தெய்வீக கம்மியரின் வரலாற்று பெருமையும் காளியின் புகழ்
மிகு மேன்மையும் அடயலின் அற்புதமும் இதனுடாக நாம் காணும் பேறு பெற்றோம்
மேற்குறித்த இந்த வரலாற்று நினைவுகள் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நம்
இதயத்தில் பதியப்பட வேண்டும். ஓர் உயரிய சமூகத்தின் வரலாற்றை இதை
பார்ப்பவர்கள் தேடிப்பாருங்கள்.
மட்டக்களப்பு தமிழகத்தின் மந்திர வழிபாட்டினை உணர்ந்து கொள்ளுங்கள். புதுமை நோக்கில் பழமையின் பண்பாட்டினை அளித்து மறைத்து விடாதீர்கள் என்பதனை கேட்டுக் கொள்கின்றேன். “வாழ்க மகா காளியின் பெரும் புகழ் வாழ்க அன்னை பொன்னார் திருவடி அன்பே சிவம் அதுவே நலம்”
மட்டக்களப்பு தமிழகத்தின் மந்திர வழிபாட்டினை உணர்ந்து கொள்ளுங்கள். புதுமை நோக்கில் பழமையின் பண்பாட்டினை அளித்து மறைத்து விடாதீர்கள் என்பதனை கேட்டுக் கொள்கின்றேன். “வாழ்க மகா காளியின் பெரும் புகழ் வாழ்க அன்னை பொன்னார் திருவடி அன்பே சிவம் அதுவே நலம்”