காளி வழிபாடு
தாய் தெய்வ வழிபாட்டின் மிக ஆதியாகிய வழிபாடு காளி வழிபாடாகும் இவ்வழிபாடு கொற்றவை கொற்றி காடு கிளால் என பல பெயர்களில் பண்டைய மக்கள் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர் வெற்றித் தெய்வ மாகிய கொற்றவையை
பாலைநிலத் தெய்வம் என சங்க நூல்கள் கூறுகின்றன இதற்கு கொற்ற வையோ
காளி என அழைக்கப்படுகிறாள் இக்காளி வழிபாடு பாரதநாடு தொட்டு இலங்கைவரை
மிகப்பெரும் வழிபாடாக வழிபடப்பட்டு வருகின்றது இலங்கையில் விஷ்வ குல
கம்பியரின் குல தெய்வமாக போற்றப்பட்டும் இப்பத்திரகாளியம்மன் பத்திரகாளி
வடபத்திரகாளி தட்சணாகாளி என மூன்று வகைகள் வணங்கப்படுகின்றாள் காளி வழிபாடு ஒரு பயங்கரமான வழிபாடு என ஒருசிலர் ஏற்றுகொண்டாலும் கருணையே வடிவான வானாகதன் அடியார்களுக்கு துன்பம் வரும்போது அடியார்களை காப்பதற்காக இவள் பயங்கரமான வளாக காட்சி தருகின்றாள் காளி என்றால் காலத்தை நிர்ணியிப்பவள் என்று பொருள்படுகின்றது ஆதலால் காலமாக சத்தியாக அன்னை காட்சி தருகின்றாள் கம்மியர்களுக்கு இவள் ஏன் குல தெய்வமானாள் என்று ஆராயும் போது ஐம்பெரும் தொழில்களை செய்து அதனூடாக உலக மாந்தர்களுக்கு நிறைந்த பணியை செய்கின்றனர் இக்கம்மியர்கள் ஒருதடவை உருதணிதாசன் எனும் மன்னனுக்கு நிறைவரி செலுத்தமாட்டோம் என்று போராட்டம் செய்தபோது அவ்வேளை விஷ்வ குல கம்மியரின் பிரதான ஆசிரியராகிய சட்சணா குருவினை சிறையில் அடைத்து கொடூரமாக சித்திரவதை செய்து கடைசியில் அவ்வாசாரியாரின் தலையை துண்டத்தால் துண்டித்து தலையை உமைஅவளின் திருவடியில் விழ அன்னை உமையவள் அதிக சினமுற்று தெய்வீக காமியரின் சிரசை வெட்டிய உருதரணி தாசனை வதைத்து அழித்து அறுபட்ட தெய்வ கம்மியனை உயிர்ப்பித்து எழசெய்து இன்று உன்குலத்தார் என்னை குலதெய்வமாக வழிபடுவீர் என காளி வாழ்த்தியதாக புறன வரலாறு எடுத்து கூறுகிறது அது முதலாக இக்கம்மியர் குலத்தோர் காளி வழிபாட்டினை கடைபிடித்து வருகின்றனர் கூனித்தீவு முதலாக தம்பிலுவில் ஈறாக உள்ள விஸ்வகுல கம்மியரின் உரிமைக்குட்பட்ட மேற்ப்படி ஆலயங்கள் எல்லாம் அடையல் பக்தியை அடிப்படையாக கொண்டு சடங்காற்றி வருகின்றனர். ஆண்டுவிழாக்கள் சக்திவிழாவாக பெயர் கொண்டு மட எடுத்தல் அம்மன் எழுந்தருளப்பன்னுதல் திருக்கதவு திறத்தல் கெலுவைத்தல் மடை பரவுதல். சக்தி பூஜை, சக்தியாகம், நோர்ப்புகட்டல், கடல் நீராடல், மதுகொடுத்தல் பலிடுதல், தீப்பாய்தல், வழிபாடுதல் இவைகளே காளியம்மன் சடங்கின் அங்கங்கள்ளாகும. இக்காளி வழிபாட்டுக்கும் கம்மியருக்கும் உள்ள தொடர்பினை காளிபாடல் எனும் பழைய பாடல் எடுத்தியம்புகின்றது “ஓதல் சமுத்திரத்தில் ஓங்காரமண்டபத்துள்காதலுடன் வீற்றிருக்கும் காளிகா தேவியாரே கன்னாரோ சிற்பர்களு காட்டாமை தட்டாரோ சொன்னாரோ நின்புதுமை சிவாலோக மாதாவே மார்க்க தரணி பனை மான வெட்டி – கம்மியரை கத்து புகழ் படைத்த காளிகா தேவியரே
இப்படி அப்பாடல் இத தொடர்பினை இயம்புகின்றது. இத்தகு உயர் பெருமைமிக்க பத்திரகாளிவழிபாடு ஏனைய சமூகங்களிடையேயும் பயபக்தி புர்வமாக வளர்ச்சி கண்டுள்ளது. விஸ்வகுல கம்மியர்கள் அடையல் பத்ததி முறையாலும் ஏனைய இன மக்கள் குடுபத்ததி முறையாலும் சடங்கு வழிபாடு செய்து வருகின்றார்கள். பத்திரம் என்றால் மங்கலம் என பொருள்படும். மங்கலமான வாழ்வினை தம அடியார்களுக்கு அளிப்பதே எப் பத்திரகாளியாகும்.
வடபத்திரகாளி தட்சணாகாளி என மூன்று வகைகள் வணங்கப்படுகின்றாள் காளி வழிபாடு ஒரு பயங்கரமான வழிபாடு என ஒருசிலர் ஏற்றுகொண்டாலும் கருணையே வடிவான வானாகதன் அடியார்களுக்கு துன்பம் வரும்போது அடியார்களை காப்பதற்காக இவள் பயங்கரமான வளாக காட்சி தருகின்றாள் காளி என்றால் காலத்தை நிர்ணியிப்பவள் என்று பொருள்படுகின்றது ஆதலால் காலமாக சத்தியாக அன்னை காட்சி தருகின்றாள் கம்மியர்களுக்கு இவள் ஏன் குல தெய்வமானாள் என்று ஆராயும் போது ஐம்பெரும் தொழில்களை செய்து அதனூடாக உலக மாந்தர்களுக்கு நிறைந்த பணியை செய்கின்றனர் இக்கம்மியர்கள் ஒருதடவை உருதணிதாசன் எனும் மன்னனுக்கு நிறைவரி செலுத்தமாட்டோம் என்று போராட்டம் செய்தபோது அவ்வேளை விஷ்வ குல கம்மியரின் பிரதான ஆசிரியராகிய சட்சணா குருவினை சிறையில் அடைத்து கொடூரமாக சித்திரவதை செய்து கடைசியில் அவ்வாசாரியாரின் தலையை துண்டத்தால் துண்டித்து தலையை உமைஅவளின் திருவடியில் விழ அன்னை உமையவள் அதிக சினமுற்று தெய்வீக காமியரின் சிரசை வெட்டிய உருதரணி தாசனை வதைத்து அழித்து அறுபட்ட தெய்வ கம்மியனை உயிர்ப்பித்து எழசெய்து இன்று உன்குலத்தார் என்னை குலதெய்வமாக வழிபடுவீர் என காளி வாழ்த்தியதாக புறன வரலாறு எடுத்து கூறுகிறது அது முதலாக இக்கம்மியர் குலத்தோர் காளி வழிபாட்டினை கடைபிடித்து வருகின்றனர் கூனித்தீவு முதலாக தம்பிலுவில் ஈறாக உள்ள விஸ்வகுல கம்மியரின் உரிமைக்குட்பட்ட மேற்ப்படி ஆலயங்கள் எல்லாம் அடையல் பக்தியை அடிப்படையாக கொண்டு சடங்காற்றி வருகின்றனர். ஆண்டுவிழாக்கள் சக்திவிழாவாக பெயர் கொண்டு மட எடுத்தல் அம்மன் எழுந்தருளப்பன்னுதல் திருக்கதவு திறத்தல் கெலுவைத்தல் மடை பரவுதல். சக்தி பூஜை, சக்தியாகம், நோர்ப்புகட்டல், கடல் நீராடல், மதுகொடுத்தல் பலிடுதல், தீப்பாய்தல், வழிபாடுதல் இவைகளே காளியம்மன் சடங்கின் அங்கங்கள்ளாகும. இக்காளி வழிபாட்டுக்கும் கம்மியருக்கும் உள்ள தொடர்பினை காளிபாடல் எனும் பழைய பாடல் எடுத்தியம்புகின்றது “ஓதல் சமுத்திரத்தில் ஓங்காரமண்டபத்துள்காதலுடன் வீற்றிருக்கும் காளிகா தேவியாரே கன்னாரோ சிற்பர்களு காட்டாமை தட்டாரோ சொன்னாரோ நின்புதுமை சிவாலோக மாதாவே மார்க்க தரணி பனை மான வெட்டி – கம்மியரை கத்து புகழ் படைத்த காளிகா தேவியரே
இப்படி அப்பாடல் இத தொடர்பினை இயம்புகின்றது. இத்தகு உயர் பெருமைமிக்க பத்திரகாளிவழிபாடு ஏனைய சமூகங்களிடையேயும் பயபக்தி புர்வமாக வளர்ச்சி கண்டுள்ளது. விஸ்வகுல கம்மியர்கள் அடையல் பத்ததி முறையாலும் ஏனைய இன மக்கள் குடுபத்ததி முறையாலும் சடங்கு வழிபாடு செய்து வருகின்றார்கள். பத்திரம் என்றால் மங்கலம் என பொருள்படும். மங்கலமான வாழ்வினை தம அடியார்களுக்கு அளிப்பதே எப் பத்திரகாளியாகும்.